பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியும...
Read More
Home
/
covid-19 update
Showing posts with label covid-19 update. Show all posts
Showing posts with label covid-19 update. Show all posts
புதிய வகை கொரோனா, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் - மோடி
புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் ...
Read More
பயண அனுமதி பத்திரம் - பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை பொலிஸா...
Read More
தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொரோனா பரவும் தன்மை
தடுப்பூசி இரண்டையும் ஏற்றிக் கொண்டவர்களின் உடம்பில் கொரோனா வைரசு பரவும் தன்மை 65 வீதத்தால் குறைவாகுமென ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள...
Read More
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை? நாடு முடக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படலாம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்திகள் வெளியிட்டுள்ளது. இ...
Read More
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த சில கிராம சேவகர் பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற...
Read More
கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப் பட வேண்டும்
கொரோனாவினால் மரணமடைவோர் தற்போது ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாள...
Read More
இன்றிரவு 11 மணி முதல் நாடளாவிய பயணத் தடை
கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மீண்டும் இன்று இரவு 11 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத் தட...
Read More
9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்....
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (21) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்த...
Read More
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்...
Read More
முடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசாங்கத்தால் நிவாரணப் பொதி!
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும...
Read More
கோவிட் பரவலில் ஆசியாவில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கை
கடந்த ஒரு வார காலப்பகுதியில் இலங்கையில் கோவிட் பரவல் வேகம் 82 வீதமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளன. தினமும் கோவிட் தொற்...
Read More
பலபிடிய ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிலருக்கு கொரோனா!
பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரண...
Read More
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை முடக்கம்
இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர...
Read More
இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான பகுதிகள் - முழு விபரம்
நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட்19) தொற்று அதிகரித்ததை அடுத்து இதுவரையில் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ...
Read More
கொழும்பு IDH வைத்தியசாலையில் நிரம்பி வழியும் இளைஞர்கள்
கொழும்பு IDH வைத்தியசாலை மற்றும் ஹோமாகம வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியா...
Read More
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை
கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய ...
Read More
கொவிட்-19 தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல், வெளியிடப்பட்டது.
கொவிட்-19 தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல், வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இர...
Read More
தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு
குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்...
Read More
கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி மே தின நிகழ்வுகளைத் தடை செய்தது அரசு!
ராஜபக்ச அரசுக்குள் வெடித்துள்ள பூகம்பத்தால் அதன் முக்கிய பங்காளிக் கட்சிகள் இம்முறை மே தின நிகழ்வுகளைத் தனித்தனியே நடத்த முடிவெடுத்துள்ள நில...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)