தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை


கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் புரியும் 42 ஊழியர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளமையை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை 72 மணி நேரத்திற்கு மூட தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்க தலைவர் யு.பி. ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படும் எனவும் ,பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் அனைவருக்கும் பி.சீ. ஆர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK