பலபிடிய ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிலருக்கு கொரோனா!


பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வைத்தியசாலையின் சுமார் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக பலபிட்டி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அதேபோல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த 10 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் காலி நகர் பகுதியில் 12 கொவிட் தொற்றாளர்களும், ஹபராதுவையில் 15 பேரும், எல்பிடியவில் 11 பேரும், இமதுவ மற்றும் நியாகம ஆகிய பிரதேசங்களில் 10 கொவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK