பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை – 62 வயது நபர் கைது


பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை போதைப்பொருள் மாத்திரைகளை கைப்பற்றுவதற்கு விசேட அதிரடிப்படையினரால் முடிந்துள்ளது. இதனுடன் தொடர்புப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை மேல் மாகாண நடவடிக்கை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக வெல்லம்பிட்டி சேதவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 62 வயதை கொண்டவர் என்றும் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் மாத்திரைகளை விற்பனை செய்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK