Showing posts with label உள்நாட்டு செய்திகள். Show all posts
Showing posts with label உள்நாட்டு செய்திகள். Show all posts

“நாட்டை ஊழல்மிக்க முறையியலில் இருந்து காப்பாற்றிக்கொள்கின்ற திசையை நோக்கி மாற்றியமைப்போம்..” -தேசிய மக்கள் சக்தி பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து..!

  (தேசிய மக்கள் சக்தி பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு ) இன்றளவிலான நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வாறு தோன்றியது? அதற்கு பொறுப்புக்கூறவேண்...
Read More

கிண்ணியா குரங்குபாஞ்சான் விவகாரம் இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் -இம்ரான் எம்.பி

முழுமையாக முஸ்லிம்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்திற்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வைய...
Read More

ரூ.74 இலட்சத்திற்கு மரங்களைச் பரிசோதிக்க கொள்வனவு செய்த இயந்திரம் பாவனையின்மையால் சேதம்

கொழும்பு மாநகர சபையில் உள்ள மரங்களை பரிசோதிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு 74 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட Tree Scanner பாவனையின்மையால...
Read More

“நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா; நீதித்துறையை மேலாதிக்க சிந்தனைக்குள் புகுத்த முனைந்தால் நெருக்கடிகளே ஏற்படும்” - ரிஷாட் கண்டனம்

நீதித்துறைக்கு   ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால், சர்வதேச உதவிகளை நம்பியுள்ள நாட்டின்  எதிர்காலத்துக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படலாமென அகில இல...
Read More

சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும்!

யாரேனும் ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது அத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தால் அதற்கு  எதிராக அந்தஸ்த்து பாராமல் சட்டம் க...
Read More

கல்லஸ்ஸ விஷேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைகளை ஒக்டோபர் நடுப்பகுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை

களுத்துறை கல்லஸ்ஸ விஷேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை சேவைகளை ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் ஆரம்பிக்குமாறு சுகாதார...
Read More

மாபெரும் இரத்ததான முகாம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாலிகளிற்கான இரத்தத் தேவையயைக் கருதிற் கொண்டு எதிர்வரும் 13.08.2023 ம் திகதி ஞாயிற்றுக...
Read More

ரிஷாட் பதியுதீனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு!

வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத...
Read More

அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்துவிட்டு கணக்கீடு நடத்த தொடங்கியிருப்பது தவறு-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அஸ்வெசும அல்லது எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் குடும்ப அலகின் வருமானச் செலவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வறுமைக் கோட்டைத் துல்லியாக...
Read More

கெகிராவ இலங்கை வங்கிக் கிளையில் (BOC) திடீர் என பரவிய தீ...

கெகிராவ இலங்கை வங்கிக் கிளையில் குப்பைகளுக்கு எரியூட்டும் போது வங்கிக் கட்டடத்திற்கு தீ பரவியது. தம்புள்ளை  தீயணைப்பு பிரிவு, வங்கி ஊழியர்கள...
Read More

அரசுக்கு ஆதரவு வழங்கி இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கிய இஷாக், எம்.பி

2019 பயங்கரவாத தாக்குதலின் பிற்பாடு பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் தடைகள் விதிக்கப்பட்டது.  இதன்போது தடைசெய்யப்பட்ட எது...
Read More

நான் நினைக்கிறேன் ஜனாதிபதி தேர்தல் தான் முதலில் நடைபெறும் - ஆகவே சிறுபான்மை அரசியல் தலைவர்கள் வரப்போகின்ற தேர்தலை கட்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 (எஸ்.எம்.எம்.முர்ஷித்) அரசாங்கத்தில் எது நடக்கும் என்று எதிர்பார்க்கின்ற காலகட்டமாக காணப்படுகின்றது என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை ம...
Read More