Mawanella- Hemmathagama Kg / AL AZHAR Central college இன் பழைய மாணவரும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான DR Rishad Riyal அவர்கள...
Read More
Home
/
Lead Story
Showing posts with label Lead Story. Show all posts
Showing posts with label Lead Story. Show all posts
இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் ஏழாவது வருடாந்த மாநாடு ஏப்ரல் மூன்றாம் திகதி
இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஷெஹான் திசாநாயக்க அவர்களின் தலைமையில் கண்டியில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் சங்கத்த...
Read More
சூப்பர் முஸ்லிமுக்கும் எனக்கும் தொடர்பில்லை - மறுக்கிறார் Dr றயீஸ் முஸ்தபா
“சூப்பர் முஸ்லிம்” எனும் குழுவுடன் எனக்கு தொடர்புள்ளதாகவும், நான் கல்முனையில் தீவிர சிந்தனைகளைப் பரப்புவதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வரும்...
Read More
கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு
கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு கத்தார் வெல்லோன் ரெஸ்டுரன்டில் இன்று வெள்ளிக்கிழமை ...
Read More
பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்
(அஸீம் கிலாப்தீன்) – நாடளாவிய ரீதியில் இன்று (27) வியாழக்கிழமை இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக கொழும்பு தேசிய வைத்தியசா...
Read More
11ஆம் தரத்திற்கான தவணைப் பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம்
வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11 ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று மாகாணக் கல்விச் செயலாளர்...
Read More
அர்ச்சுனாவின் நீண்ட நேர உரையை இடைமறித்து பதில் வழங்கிய ஜனாதிபதி
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (31) இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து வடக்கு கிழக்கில் வைத்த...
Read More
அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா...
Read More
இணையவழி ஊடாக 5 ஆம் தர புலமைப் பரீட்சை முறையீடுகளை சமர்ப்பிக்கலாம்
இணையவழி ஊடாக 5 ஆம் தர புலமைப் பரீட்சை முறையீடுகளை சமர்ப்பிக்கலாம் 2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்மு...
Read More
5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்!
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளிய...
Read More
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது
2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாள...
Read More
10வது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது இன்று காலை 7.00 மணி முதல...
Read More
'திரிபோஷாவை மூடுவதற்கு சதி’
தாம் பாட்டாளி சாதாரண மக்கள் வர்க்கத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாகும், சாதாரண மக்களின் துன்பங்களை அறிவதாகும் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநா...
Read More
வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் - உடனடி தீர்வுகளை வழங்க அறிவுறுத்தல்!
மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நி...
Read More
சுமந்திரன் மீது விடுத்த கருத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்
வன்னி மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பல்வேறு காரணங்களால் ஆசன நியமனம் வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப...
Read More
ஜனாஸா எரிக்கும் போது அதாவுல்லாஹ் நாட்டில் இல்லையா?-எங்கே போனீர்கள் -கேள்வி எழுப்பும் -முகம்மட் ரஸ்மின்
(பாறுக் ஷிஹான்) அதாவுல்லாஹ்விடம் நாங்கள் ஒன்று கேட்க விரும்புகின்றோம்.ஜனாஸா எரிக்கும் போது நீங்கள் எங்க வாப்பா இருந்தீங்கள். இப்போது வந்து ...
Read More
கம்பஹா மாவட்டத்தில் நீர் வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை (05) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிக...
Read More
சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா
சைபர் தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க கனடா தீர்மானித்துள்ளது. கனடாவில் வசித்த சீக்கிய பிரிவினைவாத தலைவர்...
Read More
சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெ...
Read More
தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்று
பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்றாகும். இதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வ...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)