Showing posts with label Lead Story. Show all posts
Showing posts with label Lead Story. Show all posts

“நாட்டை ஊழல்மிக்க முறையியலில் இருந்து காப்பாற்றிக்கொள்கின்ற திசையை நோக்கி மாற்றியமைப்போம்..” -தேசிய மக்கள் சக்தி பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து..!

  (தேசிய மக்கள் சக்தி பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு ) இன்றளவிலான நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வாறு தோன்றியது? அதற்கு பொறுப்புக்கூறவேண்...
Read More

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழிற்துறையில் உள்ளவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதியின் அவதானம்

இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரண...
Read More

எனது தந்தையை கொல்ல வந்த கொலையாளி தற்போது அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் மேடையில் இருக்கிறார் ; ஹிருணிகா குற்றச்சாட்டு.

கலவர நேரத்தில் தனது தந்தையை கொல்ல வந்த கொலையாளி தற்போது அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் மேடையில் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ...
Read More

அமெரிக்காவின் மீது அச்சத்தில் கோட்டாபய...?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை பதவியில் இருந்து அகற்ற முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் பற்றிய நூல் ஒன்றை கடந்த வாரம் வெள...
Read More

52% பெண்களின் ஆரோக்கியம் மீதான நம்பிக்கை இனியும் அற்றுப்போகாதிருக்கும் விதமாக நாம் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இந்நாட்டில் பெண்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும் ...
Read More

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், 107 புதிய சட்டமூலங்கள் மற்றும் சட்டத் திருத்த முன்வரைவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன

சிறைக் கைதிகளின் பங்களிப்பின் மூலம் 116 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது – நீதித்துறை மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அன...
Read More

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன்.

  நூருல் ஹுதா உமர்  நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ...
Read More

மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி மரணம்!

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சி...
Read More

அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு..

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கு வழிநடத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம்...- ப...
Read More

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - மேலும் மூவர் காயம்

காலி - எல்பிடிய, பிடிகல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலு...
Read More

பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் எம்.எஸ் தௌபீக் எம்பி...

  (எஸ். சினீஸ் கான்) கிண்ணியா பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை...
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம்.

அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் - ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் த...
Read More

ரமழான் மாத தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று.

ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று திங்கள் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரி...
Read More

ஐ.தே.கவின் முதல் கூட்டத்திலே முரண்பாடு!

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது மக்கள் கூட்டத்திலேயே கட்சிக்குள் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ...
Read More

முதலாவது தாராவிஹ் தொழுகை

தகர்க்கப்பட்ட பள்ளிவாசல்கள், கடும் குளிர், மின்சாரமின்மை, போன்ற நெருக்குவாரங்களுக்கு மத்தியில், காசாவின் பல பகுதிகளில் முதலாவது தாராவிஹ் தொழ...
Read More

அமைச்சர்களின் உறவினர்களை அரச நிறுவனங்களுக்கு நியமிக்க முடியாது.

அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கு நபர்களை நியமிக்கும் போதும், அந்த நிறுவனங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான பங்குகளை தனியாருக்கு வழங்கும் ...
Read More

சிங்கள மக்கள் மத்தியில் உறங்கிக்கொண்டிருக்கும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றாரா கோட்டா?

  (நா.தனுஜா) 'அரகலய' போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் வகிபாகமே மேலோங்கியிருந்ததாகக் கூறுவதன் மூலம் சிங்கள மக்கள் மத்த...
Read More