காலி - எல்பிடிய, பிடிகல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலு...
Read More
Home
/
Crime News
Showing posts with label Crime News. Show all posts
Showing posts with label Crime News. Show all posts
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைப்பு
பாறுக் ஷிஹான் மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான சிச...
Read More
பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம் பிடித்த நபர் கைது!
கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட...
Read More
தாய் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மகள் கைது.
கஹவத்தை வெள்ளந்துறை வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட தாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர்களது இளைய மகள் இன்று (16) அதிகாலை 3.30 மணி...
Read More
ஒக்டோபரில் 131 சிறுமிகள் துஷ்பிரயோகம் – 10 பேர் கர்ப்பம்
கடந்த ஒக்டோபரில் 131 சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டதாக ம...
Read More
கோட்டாபயவை அரியணை ஏற்றவே உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: சர்வதேச ஊடகங்கள் செய்தி
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புக்கு ராஜபக்ச குடும்பத்துக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என சர்வ...
Read More
தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம்! காரணம் குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய அறிவித்துள்ளார...
Read More
நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை
மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிந்தவூர் பிரதேச அரச பாடசாலையொன்றின் ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவ...
Read More
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்
வெலிவேரிய அம்பறலுவ வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காரில் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்களில் வந்த...
Read More
மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்: நிந்தவூர் பாடசாலையில் சம்பவம்!
(பாறுக் ஷிஹான்) பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க...
Read More
ஹம்தி என்ற சிறுவனின் மரணமும், இலங்கையில் இயங்கி வரும் மருத்துவ மாபிஃயாவும்
( அஸீஸ் நிஸாருத்தீன் ) இரண்டு சிறுநீரகங்களையும் சத்திர சிகிச்சையின் போது இழந்த ஹம்தி என்ற சிறுவனின் மரணமும், இலங்கையில் இயங்கி வரும் மருத்து...
Read More
மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு!
மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்...
Read More
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்!
மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் விசார...
Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிணை நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் போவதாகத் தகவல் அறிந்தும் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் தாக்கதலிக்கு ஒத்துழைத்தாக குற்றம் சாட்டப்பட...
Read More
கடன் அட்டை மோசடி: 18 வயது இளைஞர் கைது
திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைப் பயன்படுத்தி 55 இலட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் 18 வயது இளைஞரொருவர் கைது செய்யப்ப...
Read More
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை – 62 வயது நபர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை போதைப்பொருள் மாத்திரைகளை கைப்பற்றுவதற்கு விசேட அதிரடிப்படையினரால்...
Read More
ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல்
வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் குற...
Read More
13 அகவை சிறுமி துஸ்பிரயோகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 அகவை பாடசலை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்...
Read More
பாடசாலை ஒன்றில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் ஒருவரும், பழைய மாணவர் ஒருவரும் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் அவர் கற்...
Read More
வத்தளையில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு காரணம் என்ன?
வத்தளை - எலகந்த ஹெந்தல வீதியில் இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)