Showing posts with label Local News. Show all posts
Showing posts with label Local News. Show all posts

எனது தந்தையை கொல்ல வந்த கொலையாளி தற்போது அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் மேடையில் இருக்கிறார் ; ஹிருணிகா குற்றச்சாட்டு.

கலவர நேரத்தில் தனது தந்தையை கொல்ல வந்த கொலையாளி தற்போது அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் மேடையில் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ...
Read More

அமெரிக்காவின் மீது அச்சத்தில் கோட்டாபய...?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை பதவியில் இருந்து அகற்ற முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் பற்றிய நூல் ஒன்றை கடந்த வாரம் வெள...
Read More

“மக்கள் போராட்டத்தின் எதிரொலி” என்ற நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர...
Read More

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன்.

  நூருல் ஹுதா உமர்  நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ...
Read More

பராட்டே சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது போலவே,வியாபார முயற்சியான்மைகளை மீண்டும் கட்டியெழுப்ப மூலதனத்தை வழங்க நடவடிக்கை எடுங்கள்.

  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50...
Read More

பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரதேசமட்ட செயற்பாட்டு அணியின் விஷேட அமர்வு

நூருல் ஹுதா உமர் பிரதேச மட்டங்களில் காணப்படும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் நோக்கில் பாதிக்கப்பட...
Read More

பிரதமர் புத்தளம் நவதன்குளம் கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம்

புத்தளம், முந்தளம் பிரதேசத்தில் புதிய பிரதேச செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பிரதமர் தினேஷ் குணவர்த...
Read More

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்

  வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதி...
Read More

அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு..

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கு வழிநடத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம்...- ப...
Read More

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் - இம்ரான் எம்.பி -

அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சப...
Read More

புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமச...
Read More

ஐ.தே.க. முன்னாள் பெண் உறுப்பினரின் வீட்டில் திருட்டு

மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து தங்க ஆபரணம், புகைபடகருவி, பணம் ஆகியவற்றை திருடிச் ச...
Read More

பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் எம்.எஸ் தௌபீக் எம்பி...

  (எஸ். சினீஸ் கான்) கிண்ணியா பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை...
Read More

"அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அருள் நிறைந்த ரமழானின் பாக்கியங்களை அடையும் சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சகலருக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அகில இலங்க...
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம்.

அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் - ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் த...
Read More

தகவல் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் உலகை மாற்றிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கொரியா எமது பாடசாலைகளுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொரியாவின் செமால் மன்றம், தனது டிஜிட்டல் செமால் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள 5 ...
Read More