கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவாகவோ எதிராக வாக்களிக்குமாறு கட்சியின் தலைவர் எதனையும் என்னிடம் தெரிக்கவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மிகவும் புத்திசாலிமாகச் செயற்பட்டுள்ளார். அதனை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் இவ்வாறு தெரிவிக்கிறார் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) இஷாக் ரஹ்மான்,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் அவர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், இது தொடர்பில் வழங்கிய குரல்வழி பதிவை இங்கே தருகிறோம்.
(எ.எச்.சித்தீக் காரியப்பர்)
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK