Showing posts with label Political Updates. Show all posts
Showing posts with label Political Updates. Show all posts

முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை' – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் விசனம்!

  ஊடகப்பிரிவு- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை ...
Read More

வரி விதிப்பு தவறு என்று யாராவது கூறினால், அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவர் ; அமைச்சர் நளின் பெர்னாண்டோ

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்பட...
Read More

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலும் இந்தப் பிரச்சாரப் பணிகள் முன்னெ...
Read More

அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு

அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்க...
Read More

சம்மாந்துறை, மன்னார் வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்திக்குமாறு சுகாதார அமைச்சரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!

“சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை 2017ஆம் ஆண்டிலிருந்து கணக்காளர் இல்லாமல் இயங்கி வருகிறது. உடனடியாக அந்த வெற்றிடத்தை நிரப்ப சுகாதார அமைச்சர் நட...
Read More

‘நட்டத்தில் இயங்கும் வன்னி மாவட்ட டிப்போக்களை சீரமைத்து, இலகுவான போக்குவரத்துக்கு வழி செய்யுங்கள்’

இலாபத்தில் இயங்கிய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பஸ் டிபோக்கள் தற்பொழுது நஷ்டத்தில் இயங்குவதற்கான உரிய காரணத்தைக் கண்டறியுமாறு அகில இலங்கை ...
Read More

தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரே...
Read More

கல்முனை வடக்கு செயலகர் பிரிவை ஏன் அங்கீகரிக்க முடியவில்லை..! கஜேந்திரகுமார் கேள்வி

பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய கல்முனை வடக்கு செயலகர் பிரிவை அங்கீகரிக்க ஏன் அரசாங்கத்தினால் முடியாதுள்ளது? என்று தமிழ் தேசிய முன்ன...
Read More

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் மு.கா உறுப்பினர் நியாஸ் - புத்தளம் நகரசபையின் முன்னாள் உபதவிசாளர் ஏ.ஓ.அலிகான் விசனம்

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் மு.கா உயர்பீட உறுப்பினர் நியாஸ் ஈடுபடுவதானது, அரசியலில் ஒருபோதும் ஒழுக்கசீலர்களுக்கு இடமில...
Read More