இந்தியாவின் "செம்மொழி கவிமாமணி" விருது பெற்றார் ஏறாவூரைச் சேர்ந்த கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஏறாவூரைச் சேர்ந்த பிரபல கவிதாயினி 

டாக்டர் ஜலீலா முஸம்மில் 'செம்மொழி கவிமாமணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேஷன், 

குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட

காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி & பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் 

காமராசரின் பிறந்த நாளான எதிர்வரும் ஜூலை - 15 ஆம் திகதியை முன்னிட்டு நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான "பெருந்தலைவர் காமராசரின் மாமணி விருதுகள் - 2022" வழங்கும் நிகழ்வில் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் எனும் ஊரைச் சேர்ந்த கவிதாயினி 

டாக்டர் ஜலீலா முஸம்மில் 'செம்மொழி கவிமாமணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK