பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கபட்டிருக்கின்றன.
தேசிய போக்குவரத்து ஆணை குழுவுக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ஆக குறைந்த கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது 32 ரூபாயாக இருந்த ஆகக்குறைந்த கட்டணம் எட்டு ரூபா அதிகரிப்புடன் 40 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK