இன்று காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்


கம்பஹா மாவட்டத்தில் இன்று காலை 5.00 மணிமுதல் மேலும் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள. (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம் 01. இன்று (21) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி

02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்

• மோதர (முகத்துவாரம் பொலிஸ் பிரிவு)

• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு

• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு

• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு

• டேம் வீதி பொலிஸ் பிரிவு

• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

• மாளிகாவத்த பொலிஸ் பிரிவு

• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு • மருதானை பொலிஸ் பிரிவு

• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு

• மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்கு (( South of Ferguson Road)

• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹூணுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு

• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) பொலிஸ் பிரிவில் 60ஆவது தோட்டம்

• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ்

• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் நசீர்வத்தை

• மீரிஹான பொலிஸ் பிரிவில் தெமல வத்தை (தமிழ் பிரிவு தோட்டம்

கம்பஹா மாவட்டம்

01. இன்றைய தினம் (21) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்

வத்தளை பொலிஸ் பிரிவு

• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நைதூவ பிரதேசம்

பேலியகொட பொலிஸ் பிரிவு

• கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு

• விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள்

வத்தளை பொலிஸ் பிரிவில்

• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம்

பேலியகொட பொலிஸ் பிரிவு

• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவ

• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில்

• ஹூணுப்பிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெதிகந்த பிரதேசம்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு

• தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் (MC) வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி

நிட்டம்புவ பொலிஸ் பிரிவில்

• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்

வெயங்கொட பொலிஸ் பிரிவு

• ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை

பூகொடை பொலிஸ் பிரிவு

• குமாரிமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு

03. இன்றைய தினம் (21) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்படும் பிரதேசம்.

பேலியகொடை பொலிஸ் பிரிவு

• பேலியகொடை காஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லிகாஹாவத்தை மற்றும் புரண கொடுவத்தை ( Pooranakotu Waththa)

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு

• வெலேகொடை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மேலும் அறிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK