பாராளுமன்ற அமர்வு மீண்டும் இன்று


பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு கூடவிருக்கிறது. கூட்டத்தொடர் பகல் 12.00 மணி வரை இடம்பெறவிருக்கிறது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள இரண்டு கட்டளைகள் மீதான விவாதம் இன்று இடம்பெறவிருக்கிறது.

கொவிட்-19 பரவல் அபாயத்தை கருத்திற் கொண்டு கூட்டத்தொடருக்கான நேரத்தை வரையறுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பணிக்குழுவினரின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மாத்திரமே பாராளுமன்ற வளாகத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK