கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!


நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், கிருலபனை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் , கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் தெமடகொட பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK