இலங்கையில் 23 ஆவதாக பதிவான கொரோனா மரணம் தொடர்பில் ..


இலங்கையில் 23 ஆவதாக பதிவான கோவிட் -19 மரணம் தொடர்பில் அரசு தகவல் துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த பெண் 61 வயதுடைய ஒருவர் ஆவர்.  கொழும்பு 15 இல் உள்ள தனது வீட்டில் நேற்று அவர் உயிரிழந்த நிலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில், அவர் கோவிட் -19 வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்ட தாக அரசு தகவல் துறை தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.



Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Previous Post Next Post