20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று மற்றும் நாளை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் விவதாம் நடைபெறவுள்ளதுடன் நாளை இரவு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல 5 மற்றும் 20 ஆம் சரத்துக்கனை நீக்கி கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு சரத்துக்களை திருத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் ஊாக முன்னெடுக்கப்படும் திருத்தங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin