Showing posts with label சூடான செய்திகள். Show all posts
Showing posts with label சூடான செய்திகள். Show all posts

லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்

சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவ...
Read More

ஆட்சியைக் கைப்பற்றும்போது ஒன்றிணைவது குறித்து கவனம்

எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இரண்டு முக்கிய வழிமுறைகள் குறித்து உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் ஐக்கிய தேச...
Read More

செந்திலின் நியமனங்கள் குறித்து விசாரணை

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரிய...
Read More

3 வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

  கம்பளை- நுவரெலியா பிரதான வீதியில், மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகின. இதனால் அந்த பகுதியில் இருந்த மோட...
Read More

எரிபொருள் ஒன்றின் விலையில் மாற்றம்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ...
Read More

அந்தரப் பகுதியில் இருந்து இரத்தினக் கற்கள் கொட்டின

  ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.600,000 மதிப்புள்ள இரத்தினக் கற்களை, "கிரீன் சேனல்" வழியாக விமான நிலையத்திற்கு வெளியே எடு...
Read More

11 பேருக்கு மரண தண்டனை

  ஊவா மாகாணத்தின் பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஊவா பரணகம கலஹகம கொலை வழக்கில் 11 பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ...
Read More

அமெரிக்காவில் வசிக்கும் 3065 இலங்கையர்களுக்கு சிக்கல்

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் மூலம், முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் உள்ள 3,065 இலங்கை குடியேறிகள் இந்த நாட்டிற்கு நாடு ...
Read More

ஜனாதிபதித் தேர்தலில் என்னுடைய ஆதரவு ரணிலுக்கு - பிள்ளையான் உறுதி

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமா...
Read More

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை பரீட்சாத்திகள்: இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்கலாம்...

  2 024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும்   நவம்பர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடாத்த திட்டமிட்டுள்ள...
Read More

நீர் கட்டணம் தொடர்பான வர்த்தமானி இன்று இரவு

நாளை (03) முதல் நீர் கட்டணங்கள் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும் நீர் கட்டணம் 30% முத...
Read More

அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்துவிட்டு கணக்கீடு நடத்த தொடங்கியிருப்பது தவறு-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அஸ்வெசும அல்லது எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் குடும்ப அலகின் வருமானச் செலவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வறுமைக் கோட்டைத் துல்லியாக...
Read More

கெகிராவ இலங்கை வங்கிக் கிளையில் (BOC) திடீர் என பரவிய தீ...

கெகிராவ இலங்கை வங்கிக் கிளையில் குப்பைகளுக்கு எரியூட்டும் போது வங்கிக் கட்டடத்திற்கு தீ பரவியது. தம்புள்ளை  தீயணைப்பு பிரிவு, வங்கி ஊழியர்கள...
Read More

அரசுக்கு ஆதரவு வழங்கி இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கிய இஷாக், எம்.பி

2019 பயங்கரவாத தாக்குதலின் பிற்பாடு பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் தடைகள் விதிக்கப்பட்டது.  இதன்போது தடைசெய்யப்பட்ட எது...
Read More

எத்தகைய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டாலும் பிரயோசனமில்லை

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம், மத்திய வங்கி சட்டமூலம் போன்ற எந்த சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்தாலும் இறுதியில...
Read More

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள...
Read More

விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்