வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத...
Read More
Home
/
சூடான செய்திகள்
Showing posts with label சூடான செய்திகள். Show all posts
Showing posts with label சூடான செய்திகள். Show all posts
லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்
சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவ...
Read More
ஆட்சியைக் கைப்பற்றும்போது ஒன்றிணைவது குறித்து கவனம்
எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இரண்டு முக்கிய வழிமுறைகள் குறித்து உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் ஐக்கிய தேச...
Read More
செந்திலின் நியமனங்கள் குறித்து விசாரணை
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரிய...
Read More
3 வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
கம்பளை- நுவரெலியா பிரதான வீதியில், மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகின. இதனால் அந்த பகுதியில் இருந்த மோட...
Read More
எரிபொருள் ஒன்றின் விலையில் மாற்றம்
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ...
Read More
அந்தரப் பகுதியில் இருந்து இரத்தினக் கற்கள் கொட்டின
ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.600,000 மதிப்புள்ள இரத்தினக் கற்களை, "கிரீன் சேனல்" வழியாக விமான நிலையத்திற்கு வெளியே எடு...
Read More
11 பேருக்கு மரண தண்டனை
ஊவா மாகாணத்தின் பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஊவா பரணகம கலஹகம கொலை வழக்கில் 11 பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ...
Read More
அமெரிக்காவில் வசிக்கும் 3065 இலங்கையர்களுக்கு சிக்கல்
டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் மூலம், முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் உள்ள 3,065 இலங்கை குடியேறிகள் இந்த நாட்டிற்கு நாடு ...
Read More
வக்பு நிதியத்தில் 8 கோடி ரூபா இருப்பு!
றிப்தி அலி வக்பு நிதியம் என்று அழைக்கப்படும் முஸ்லிம் தர்ம நிதியத்தில் தற்போது சுமார் 8 கோடி ரூபா காணப்படுகின்ற விடயம் தகவலறியும் கோரிக்கை...
Read More
ஜனாதிபதித் தேர்தலில் என்னுடைய ஆதரவு ரணிலுக்கு - பிள்ளையான் உறுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமா...
Read More
2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை பரீட்சாத்திகள்: இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்கலாம்...
2 024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடாத்த திட்டமிட்டுள்ள...
Read More
நீர் கட்டணம் தொடர்பான வர்த்தமானி இன்று இரவு
நாளை (03) முதல் நீர் கட்டணங்கள் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும் நீர் கட்டணம் 30% முத...
Read More
அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்துவிட்டு கணக்கீடு நடத்த தொடங்கியிருப்பது தவறு-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அஸ்வெசும அல்லது எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் குடும்ப அலகின் வருமானச் செலவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வறுமைக் கோட்டைத் துல்லியாக...
Read More
பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் அரச கட்சி உறுப்பினர்கள்..!
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையி...
Read More
கெகிராவ இலங்கை வங்கிக் கிளையில் (BOC) திடீர் என பரவிய தீ...
கெகிராவ இலங்கை வங்கிக் கிளையில் குப்பைகளுக்கு எரியூட்டும் போது வங்கிக் கட்டடத்திற்கு தீ பரவியது. தம்புள்ளை தீயணைப்பு பிரிவு, வங்கி ஊழியர்கள...
Read More
அரசுக்கு ஆதரவு வழங்கி இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கிய இஷாக், எம்.பி
2019 பயங்கரவாத தாக்குதலின் பிற்பாடு பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் தடைகள் விதிக்கப்பட்டது. இதன்போது தடைசெய்யப்பட்ட எது...
Read More
எத்தகைய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டாலும் பிரயோசனமில்லை
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம், மத்திய வங்கி சட்டமூலம் போன்ற எந்த சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்தாலும் இறுதியில...
Read More
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள...
Read More
அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு வழங்...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)