ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் இணைப்புச் செயலாளர் பாரிஸ் நாபீர் பவுண்டேசனுடன் இணைவு

 


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளரும் மயோன் சமூகசேவை அமைப்பின் சம்மாந்துறை அமைப்பாளருமான சுகாதார சேவை உதவியாளர் தேசமானிய ஏ.எம்.எம்.பாரிஸ் (ஜே.பி) ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ.எம்.நௌஷாட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு தேசிய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல் துல்கர் நயீம் ஆகியோர் முன்னிலையில் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாபீர் பவுண்டேஷனின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீருடன் ஐக்கிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக (20) நேற்று இணைந்து கொண்டார்.



எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முழுமையாகப் பயணித்து சபையை கைப்பற்றுவதற்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன் போது தெரிவித்தார்.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்