பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இலங்கை சர்வமத தலைவர்கள் இரங்கல் பதிவு

 



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, தேசிய சர்வ மத குரு ஐக்கியத்தின் பிரதிநிதிகளான கெளரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபுசர்ம் குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதிரியார் உட்பட சர்வமத தலைவர்கள், கொழும்பிலுள்ள இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) தமது இரங்கலைப் பதிவு செய்தனர்.



இதன்போது சர்வமத தலைவர்கள் தமது இரங்கல் கடிதத்தை வத்திக்கான் தூதரகத்தின் பேராயர் Bபிரைய்ன் உடைய்க்வே அவர்களின் செயலாள‌ர் கெளரவ லக்ஷ்மன் பெர்ணார்ன்டோ பாதிரியாரிடம் கையளித்தும் குறிப்பிடத்தக்கது.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்