(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் சஹீட் ரமழான் இமான் முஸ்தபா, பௌதீக விஞ்ஞானத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் 1ஆம் நிலை பெற்று, தான் கற்ற பாடசாலைக்கும் தனது ஊருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
மாணவன் சஹீட் ரமழான் இமான் முஸ்தபாவை நிந்தவூர் அல்-அஷ்றக் பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூர் உட்பட்ட அஷ்றக் பாடசாலை சமூகத்தினர் பாராட்டி, வாழ்த்துகின்றனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK