மாபெரும் இரத்ததான முகாம்


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாலிகளிற்கான இரத்தத் தேவையயைக் கருதிற் கொண்டு எதிர்வரும் 13.08.2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 - மாலை 04:00 மணி வரை  இரத்ததான நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள அஹ்லு ஸ்ஸுன்னாஹ் ஜூம்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான ஆண், பெண் இருசாராரும் தங்கள் இரத்தங்களை வழங்கி தம் சகோதரர்களின் உயிர்காக்க உதவுமாறு உங்களை அன்பாய் அழைக்கின்றோம் .

இந்த நற்காரியத்தில் நீங்களும் பங்குபற்றுவதன் மூலம் ஓர் உயிரைப் பாதுகாக்க உதவிய நன்மையை உங்களுக்கும் அல்லாஹ் வழங்குவானாக!

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK