மாலைத்தீவு, சிங்கப்பூரை அடுத்து தாய்லாந்தில் கோட்டாபய!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்காலிக தங்குமிடத்திற்காக வியாழக்கிழமை தாய்லாந்து சென்றடைந்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச இரவு 8 மணியளவில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து அவர் விமானத்தில் தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

ஜூலை 14ஆம் திகதி இலங்கையிலிருந்து மாலைத்தீவு ஊடாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற ராஜபக்ச, சிங்கப்பூரில் தற்காலிக வீசாவில் தொடர்ந்தும் இருக்கமுடியாத நிலையிலேயே தாய்லாந்துக்கு சென்றுள்ளார்

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK