றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது: சரத் வீரசேகர


பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அழைத்துவர முடியாது என அமைச்சர் கூறினார்.

"அவ்வாறு அழைத்து வருவதன் மூலம் விசாரணைகளுக்கு தடை ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர அனுமதிக்க வேண்டாம்" என அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK