தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 253 பேர் நேற்று கைது


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 9,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் இன்றைய தினமும் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி உள்ளதாகவும் எனினும், இன்று மற்றும் நாளைய தினங்களில் அடையாள அட்டையை பயன்படுத்தி வௌியில் வர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK