அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அதன் பாவத்தை கார்டினலே ஏற்கவேண்டும்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விடுத்துள்ளார். 

அப்பதிவில், 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்: ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.

கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பற்றி தெரிவித்துள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அதன் பாவத்தை கார்டினலே ஏற்கவேண்டும் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK