நிந்தவூரில் மாபெரும் இரத்ததான முகாம்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிந்தவூர், ஜாமிஉத்  தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இந்த இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கும் முன் பதிவுகளுக்கும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK