கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டி யெழுப்பும் பணியைத் தனியாளாக நின்று செய்து முடித்த தன்னை கட்சி உயர் பீடம் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க.
இந்நிலையில், சரத் வீரசேகர போன்று கட்சிக்காக எதுவும் செய்யாதவர்களை நாடாளுமன்றுக்கும் அழைத்துச் சென்று கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியையும் வழங்கியிருப்பது தமக்கு வேதனையான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக விமலவீர திசாநாயக்க பல்வே சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் கட்சி தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK