திருமண நிகழ்வுகளில் இனி 50 பேருக்கே அனுமதி


கொரோனா சூழ்நிலையில், திருமண நிகழ்வுகளில் 150 பேர் வரை கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை 50 ஆக குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மரண இறுதிக் கிரியைகளை 24 மணி நேரத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு கேளிக்கை விடுதிகள் மற்றும் ஏனைய சமூக கேளிக்கை விவகாரங்கள் தொடர்பிலும் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK