பூஜாபிட்டிய பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகம திவனவத்த பகுதியும் மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல பகுதியும் தனிமைப் படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு பகுதிகளும் இன்று காலை 5 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று (06) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்.

• அக்கரைப்பற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு

• அக்கரைப்பற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு

• நகர வலய கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு

• ஒலுவில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு

• அட்டாளைச்சேனை 8 கிராம உத்தியோகத்தர் பிரிவு

• அக்கரைப்பற்று 8/1 கிராம உத்தியோகத்தர் பிரிவு

• அக்கரைப்பற்று 8/3 கிராம உத்தியோகத்தர் பிரிவு

• அக்கரைப்பற்று 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு