பூஜாபிட்டிய பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகம திவனவத்த பகுதியும் மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல பகுதியும் தனிமைப் படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு பகுதிகளும் இன்று காலை 5 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று (06) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்.
• அக்கரைப்பற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• நகர வலய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஒலுவில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அட்டாளைச்சேனை 8 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 8/1 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 8/3 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK