பசிலுக்கு கொரோனா பரிசோதனை - முடிவுகள் வெளியாகியது


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதற்கமைய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டவர் என்ற ரீதியில் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK