நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொட்டாஞ்சேனை, பார்பர் வீதி உட்பட பிரதேசங்கள் விடுவிப்பு.


தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் சற்றுமுன்னர் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கொட்டாஞ்சேனை, பார்பர் வீதி, ருவான்வெல்ல பொலிஸ் பிரிவு மற்றும் கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 60 தோட்டம் ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK