கொழும்பில் ஆறு தொடர்மாடி மனைகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!


இரண்டு மாதங்களின் பின் கொழும்பின் ஆறு தொடர்மாடி மனைகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்குளி – ரன்திய உயன, மோதர – மெத்சந்த செவன மற்றும் மிஹிஜய செவன, கிரான்ட்பாஸ் மோதர உயன மற்றும் சமகிபுர தொடர்மாடி, தெமட்டகொடை மிஹிதுசென் வீடமைப்புத் திட்டம் என்பனவே தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 7 தொடர்மாடி மனைகள் தொடர்ந்தும் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எவ்வாறெனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனையின்பேரில் தொடர்மாடி மனைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளதோடு வீடு தோறும் ஒருவர் பி.சீ.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK