ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு



மேல் மாகாணத்திலிருந்து இன்றிரவு 10 மணிமுதல் ரயில் சேவைகள் நடத்தப்படமாட்டாது என இலங்கை ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இன்றிரவு 10 மணிமுதல் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மேற்கு மாகாணத்திலிருந்து ரயில் சேவைகளை நடத்துவதற்கு சுகாதார தரப்பு அனுமதி வழங்காததை அடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK