பிணையில் விடுதலை செய்யப்பட்ட பொறியியலாளர்


மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல காரியாலயத்தின் முகாமைத்துவ உதவி பெண் அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதன் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 2 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிகாரியால் காவல்துறையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கம்பஹா காவல்துறையினரால் குறித்த பொறியியலாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK