கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை அனுமதியளித்தது உண்மையென தெரிவிக்கிறார் அமைச்சர் சமல் ராஜபக்ச.
ஹம்பாந்தோட்டையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின், செய்தியாளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அடக்கம் செய்வதற்கு தகுந்த இடத்தைத் தெரிவு செய்து அதனை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அவ்வாறு எதுவும் நடக்கவில்லையென விமல் வீரவன்ச தெரிவிக்கின்றமையும் அவரின் சகா முஸம்மில் அவ்வாறு அனுமதிக்கவே கூடாது எனவும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது
இது தொடர்பில் சகோதர ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி காணொளியினைக் கீழ்க் காணலாம்:
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin