சந்தேகத்தின் பேரில் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிக்க சட்டமா அதிபர் பணிப்பு!


சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவித்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரை சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே இவ்வாறானதொரு பணிப்புரையை சட்டமா அதிபதர் விடுத்துள்ளார்.

இவ்வாறு செயற்படுவதன் மூலம் சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைய தவிர்க்கலாம் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளதாக அவரது இணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK