இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
- கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆண்
- சியம்பலாபே தெற்கு பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்
- கொழும்பு - 15 பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண்
- பண்டாரகம - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண்
Post a Comment