கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் 26 பேருக்கு கொரோனா


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் பெண் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கும் 235 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அந்த பரிசோதனை அறிக்கை கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK