ரிசாத் பதியுதீனுக்கு நியாயம் கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு இஷாக் ரஹுமான்.வேண்டுகிறார்


ஜனானயக நாட்டின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வக்குரிமையினை புலம்பெயர் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரும்பாடுபட்டவர் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு உலகவாழ் உறவுகளிடம் தயவாய் வேண்டிக்கொள்கிறேன்.
இஷாக் ரஹுமான்.
பாராளுமன்ற உறுப்பினர்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK