பதியுதீனின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதை தடுப்பதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தனது கட்சிக்காரரை கைது செய்ய முயற்சிப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளான பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்கன பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.பீ ரணவிங்க, விசாரணை அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் காமினி உட்பட 7 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK