ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனுவை கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.

அவரை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைசசருக்கு உதவியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுப்புக்காவலில் இருந்த 7பேரும்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK