பொரளை பொலிஸ் நிலையத்தில் 6 பொலிஸார் மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று.


கொழும்பு, பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொரளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 13 பேருக்கு நேற்று (30) பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அறிக்கையின் அடிப்படையிலேயே 6 பேருக்கு கொரோனா தொற்று ,இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரும் இதில் அடக்கம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது .

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK