கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டு! நாடாளுமன்ற அலுவலர் ஒருவர் கைது

உணவு விநியோகம் தொடர்பில் கையூட்டல் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற அலுவலர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் பழங்களை கொண்டு செல்வது தொடர்பிலான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பழங்களை நாடாளுமன்றத்துக்கு விநியோக்கிக்கும் வகையில் குறித்த அலுவலர் விநியோகத்தஸ்தர் ஒருவரிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக பெற்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK