கெக்கிராவை கல்வி வலயத்திற்குட்பட்ட ஓய்வு நிலைக் கல்வியியலாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று 22.09.2020 அன்று பிற்பகல் 4 மணியளவில் Raapa Campus இல் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஓய்வு நிலையாளர்களுக்கான சங்கம் ஒன்றினை ஸ்தாபித்தல் மற்றும் தமது அறிவு, அனுபவங்களை இளம் சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்லுதல் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன
கெக்கிராவை ஓய்வு நிலைக் கல்வியியலாளர்கள் சந்திப்பு
byWeb Administrator
-
0
முக்கிய குறிப்பு :
செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment