அதாஉல்லாவின் ஆடையினால் சபையில் சர்ச்சை

 தேசிய காங்கிரஸின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் ஆடையினால் இன்று (22) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

அத்துடன் அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டனர்.இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா சபையிலிருந்து வெளியேறியதனை அடுத்தே எதிர்க்கட்சியினர் அமைதி காத்தமை குறிப்பிடத்தக்கது.



01 


02 


நன்றி vidiyal.lk

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK