கொரோனா நோயாளியால் மூடப்பட்ட ரயில் நிலையம்

உனவட்டுன ரயில் நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காலி, ஹபராதுவ பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் உனவட்டுன ரயில் நிலைய அதிபர் தொடர்புகளை பேணியுள்ளார்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரை 14 நாட்கள் சுயதனிமைப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை உனவட்டுன உப ரயில் நிலையம் கிருமி நீக்கம் செய்யபப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK