கனேடிய அரசியல் மற்றும் வர்த்தக பிரதானிக்கும் - கலாநிதி சிராஸ் மீராசாஹிப்புக்கும் இடையிலான சந்திப்பு…!


 கனேடிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக பிரதானி டேனியல் பூட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருடமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் இடையிலால சந்திப்பொன்று கொழும்பிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் புதன்கிழமை (19) இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நிலைப்பாடுகள் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான உயர்கல்வித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.



News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்