கறுவாத்தோட்ட விபத்தில் உயிரிழந்த சார்ஜன்டுக்கு நிதியுதவி

கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் கடமையில் இருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழிந்த பொலிஸ் சார்ஜன்டின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தரின் பெற்றோர் நேற்று (06) பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு 103,808 ரூபா மற்றும் 125,000 ரூபா பணமாக வழங்கப்பட்டது.

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிருடன் இருந்து சேவையில் இருப்பதாக கருதி 55 வயது வரையிலான மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அரசாங்கத்தின் அனைத்து சம்பள மாற்றம் மற்றும் சம்பள அதிகரிப்புகளுடன் வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK