தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைது


பென்தொட - போதிமாலுவ பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விருந்தில் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK